இதுவரை இல்லாத வகையில் தங்கத்தின் விலை புதிய உச்சம் கண்டுள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று மேலும் உயர்ந்து புதிய உச்சத்தை
தொட்டுள்ளது.
உசிலம்பட்டியில் பிறந்து 18 நாட்களே ஆன பெண் சிசு உயிரிழப்பு: போலீஸ் தீவிர விசாரணை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.109 உயர்ந்து ரூ.4,231-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.872 உயர்ந்து ரூ.33,848க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவது அதனை வாங்க நினைப்பவர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ரூ.50.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பிராய்லர் கோழி இறைச்சி, முட்டை சாப்பிட்டால் கொரோனா பரவுமா? - விஜயபாஸ்கர் பதில்
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!