சென்னை திருவொற்றியூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை திருவொற்றியூர் சரஸ்வதி நகரைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவரது வீட்டிலிருந்து கடந்த 14 ஆம் தேதி, 52 சவரன் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக சாத்தாங்காடு காவல் துறையினர் தனிப்படை அமைத்து கொள்ளையர்களைத் தேடி வந்தனர். சிசிடிவி காட்சியில் கொள்ளையன் மழை கோட் அணிந்திருந்தது தெரியவந்தது.
அதனை வைத்து திருவொற்றியூர் முதல் ராயப்பேட்டை வரை இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, கொள்ளையனின் இருசக்கர வாகனப் பதிவை கண்டறிந்தனர். தொடர் விசாரணையில் கொள்ளையன் சாத்தாங்காடு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த காவல் துறையினர் 26 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்