மாடு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் தமிழகத்தில் மட்டும் 150 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
மாடுகள் விற்பனைக்கு மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மட்றப்பள்ளியில் மாட்டு சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் திருச்சி மாவட்டம், மணப்பாறை மாட்டு சந்தையில் 3 கோடி ரூபாய்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வணிகர்கள் கூறினர். மணப்பாறையில் 2 ஆயிரம் மாடுகளுக்கு மேல் விற்பனைக்காக கொண்டுவரப்படும் நிலையில் மத்திய அரசின் புதிய கட்டுப்பாடுகளால் 300 மாடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல், மட்றப்பள்ளில் நடைபெறும் மாட்டுச்சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக வரும் நிலையில் 50 மாடுகளே கொண்டுவரப்பட்டிருந்தாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Loading More post
'வெளியேறுங்கள் அல்லது சாக தயாராகுங்கள்' -காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு தீவிரவாதிகள் எச்சரிக்கை
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?