சென்னையில் கடந்த சில தினங்களாக அதிகரித்துக் காணப்பட்ட காற்று மாசு இன்று வெகுவாக குறைந்துள்ளது.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று ஆலந்தூரில் 90 ஆக இருந்த காற்றின் தரக்குறியீடு இன்று காலை 59 ஆக குறைந்திருந்தது. காற்றின் தரக்குறியீடு 78 ஆக இருந்த வேளச்சேரி பகுதியில் இன்று 63ஆக குறைந்தது. மணலி பகுதியில் 85 ஆக இருந்த காற்றின் தரக்குறியீடு 78ஆக குறைந்தது.
தரக்குறியீடு 50க்கும் கீழ் இருந்தால் மட்டுமே அது சுவாசிக்க ஏற்றதாகக் கருதப்படும் சூழலில், தற்போது காற்றின் தரம் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புகிறது.
Loading More post
‘பாரத் மாதா கி ஜே!’ - ‘கலைஞர் வாழ்க!’ - நேரு விளையாட்டு அரங்கை அதிரவைத்த கோஷங்கள்!
’வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே கூட்டாட்சி’ - பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேச்சு!
முக்கிய கட்டத்தில் தவறவிட்ட கேட்ச்சால் எழுந்த விமர்சனம் - கவுதம் கம்பீர் பகிர்ந்த பதிவு
365 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ள காட்பாடி ரயில் நிலையம் - அடிக்கல் நாட்டினார் பிரதமர்
தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!