வியாழன் கோளில் புயல் வீசியிருப்பதும், அம்மோனியா ஆறுகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
வியாழன் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் ஜூனோ என்ற விண்கலத்தைத் தயாரித்து, கடந்த 2011, ஆகஸ்ட் 5-ம் தேதி விண்ணில் செலுத்தினர். வியாழன் கிரகத்தின் காந்தபுலத்துக்குள் நுழைந்த ஜூனோ விண்கலம் வியாழன் கிரகத்தின் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு, அதன் மேற்பரப்பு மற்றும் உள்பரப்பை ஆராயும் பணிகளை செய்து வந்தது.
இந்நிலையில், இது தொடர்பான புகைப்படங்களை அனுப்பியிருக்கிறது. முதல் முதலாக வியாழனுக்கு நெருக்கமாகச் சென்ற இந்த விண்கலம், மிகத் துல்லியமான புகைப்படங்களை எடுத்திருக்கிறது. குழப்பமான வானிலை அமைப்புகள் மற்றும் கிரகத்தின் உட்புற படங்கள், உயரமான, வெள்ளை புயல் மேகங்களின் படங்கள், வியாழனின் வளிமண்டலம், மேகங்கள் உள்ளிட்டவை குறித்தும் புதிய தகவல்களை ஜுனோ அனுப்பியிருக்கிறது. வியாழன் கோளில் புயல் வீசியிருப்பதும், அம்மோனியா ஆறுகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
Loading More post
இப்படி ஒரு சாண்ட்விச்சா? எப்பா ஆள விடுங்க - அலறும் Foodies; வீடியோ பகிர்ந்த ஒமர் அப்துல்லா
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'