மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
மீன் மற்றும் மீன் உணவுகளை இணையதளம் வாயிலாக விற்பனை செய்யும் இணையதளத்தை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகம் இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளது. நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் மத்திய அரசின் கைப்பாவையாக மாநில அரசு செயல்படுகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், மாநில அரசின் உரிமைகளில் எள் அளவும் பின்வாங்கவில்லை என்றார். மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதே தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தவதற்காகத்தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்தார்.
Loading More post
‘குளங்கள் அமைந்திருக்கும் அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு’ - உச்சநீதிமன்றத்தில் மனு
‘பணிகளில் சுணக்கம் காட்டாதீர்கள்’-கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அட்வைஸ்
பேத்தியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு - உத்தராகண்ட் முன்னாள் அமைச்சர் தற்கொலை
முதல்வரின் திடீர் கள ஆய்வு எதிரொலி: அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தலைமைச் செயலாளர்
பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதா? அண்ணாமலைக்கு வலுக்கும் கண்டனம்
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!