கோவையில் விவசாயி ஒருவர் சேமித்து வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாயை எலி கடித்து சேதப்படுத்தியதால், அவர் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.
கோவை வெள்ளியங்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரங்கராஜ் என்பவர், அறுவடைக்கு பின் கிடைத்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை தனது வீட்டில் சேமித்து வைத்திருந்தார். ஒரு பையில் அவர் வைத்திருந்த அந்தப் பணத்தை எலி ஒன்று கடித்துக்குதறி, சின்னாப்பின்னமாக்கியது.
இதனால், அதிர்ச்சி அடைந்த ரங்கராஜ், அந்தப் பணத்தை மாற்றுவதற்கு அருகில் உள்ள வங்கிக் கிளையை அணுகியுள்ளார். ஆனால், ரூபாய் நோட்டுகள் தாறுமாறாகக் கிழிந்துள்ளதால், அதை மாற்ற முடியாது என வங்கியில் கூறியுள்ளனர். இதனால், விவசாயி ரங்கராஜ் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.
Loading More post
சூறைக்காற்றால் குளிரும் டெல்லி! விமான சேவைகள் பாதிப்பு
'மதரஸா' என்ற வார்த்தையே இருக்கக் கூடாது - முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்