விவசாயிகளிடம் பயிர்க்கடன்களை வற்புறுத்தி வாங்கக் கூடாது என கூட்டுறவு வங்கிகளுக்கு சங்கப் பதிவாளர் ஞானசேகரன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தகுதியுள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் அதிக கடன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறுகிய கால பயிர்க்கடன்களை, மத்திய கால பயிர்க்கடன்களாக மாற்ற வேண்டும். விவசாயிகளிடம் பயிர்க் கடன்களை வற்புறுத்தி வாங்க வேண்டாம். மறு உத்தரவு வரும் வரை கடனை கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டாம். விவசாயிகளுக்கு கடன் அளிப்பதில் அதிக கட்டுப்பாடுகள் கூடாது. தகுதியுள்ள விவசாயிகளுக்கு, விவசாயக் கடன்களை விரைந்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்