உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி பான் கார்டுகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்குவது ஏன் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பான் கார்டுகளை பெற ஆதார் எண்ணை அளிப்பது அவசியம் என மத்திய அரசு பட்ஜெட் தொடரின் போது அறிவித்தது. இந்த நிலையில் ஆதார் எண் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என்ற உத்தரவையும் மீறி பான் கார்டுகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்குவது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, போலி பான் கார்டுகளை பயன்படுத்தி வரி செலுத்தாமல் பலர் முறைகேடு செய்வதாகவும் இதனை தடுக்கவே அரசு ஆதாரை கட்டாயமாக்கியதாகவும் கூறினார். வாதத்தை கேட்ட உச்சநீதிமன்றம் வழக்கின் விசாரணையை வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Loading More post
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை
கோலாகலமாக நடைபெற்றது தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்