குஜராத்தில் தேசிய நெடுஞ்சாலையைக் கூட்டமாக கடக்க முயன்ற சிங்கங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குஜராத் மாநிலத்தில், வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிங்கங்கள், பிபாவாவ், ரஜூலா தேசிய நெடுஞ்சாலையைக் கூட்டமாக கடக்க முயன்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருசக்கர வாகனத்தில் சென்றவர்களும், மற்ற வாகனங்களில் சென்றவர்களும் சிங்கங்களைப் பார்த்து அஞ்சி அப்படியே சிறிது நேரம் நின்றுவிட்டனர். சிங்கங்கள் சாலையைக் கடந்த பின்னர் வாகனங்கள் செல்ல ஆரம்பித்தன.
Loading More post
``பேரறிவாளனை முதல்வர் கட்டியணைப்பது நல்லதல்ல”- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை