கோவை மாவட்டம் மக்களுடன் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ ஆறுகுட்டி மற்றும் உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நடனமாடினார்.
கோவை அடுத்துள்ள காளப்பட்டியில் கோவில் குடமுழுக்கு விழாவில் தமிழக உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். பின் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டியும், உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மக்களுடன் இணைந்து பாரம்பரிய நடனமான ஒயிலாட்டம் ஆடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.
உற்சாகமாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஒயிலாட்டமாடியதால் அதிமுகவினர் மகிழ்ச்சியடைந்தனர். கோவில் குடமுழுக்கு விழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் அமைச்சரின் நடனத்தை கண்டு ரசித்தனர்.இதில் உற்சாக மிகுதியில் அவர்களுடன் சேர்ந்து அதிமுகாவினர் சிலரும் நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது.
Loading More post
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
வடிகால்களை தூர்வாராமல் டெல்லியை மூழ்கடிக்க பாஜக விரும்புகிறதா? - ஆம் ஆத்மி
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை