ஹரியானா மாநிலம் குருகிராமில் கொள்ளை அடிக்க வந்தவர்களை இரண்டு பெண்கள் தைரியமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
குருகிராமில் உள்ள வங்கி ஒன்றில் நிகழ்ந்த இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வங்கியில் நுழையும் இரண்டு இளைஞர்கள் கையில் துப்பாக்கியுடன் சென்று ஊழியர்களை தாக்கினர். தொடர்ந்து அவர்களை கட்டுக்குள் கொண்டு வந்து கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் அங்கு பணியாற்றும் இரண்டு பெண்கள் கொள்ளையர்களை தாக்கி பிடித்தனர். பின்னர் மற்ற ஊழியர்கள் வெளியில்சென்று உதவிக்கு ஆட்களை அழைத்து வரும் வரை இரண்டு பெண்களும் துப்பாக்கி முனையில் கொள்ளையர்களை பிடித்து வைத்தனர். பின்னர் காவல்துறையினர் வந்து கொள்ளையர்களை கைது செய்து அழைத்து சென்றனர். அந்த சம்பவம் முழுமையாக சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இரண்டு பெண்களின் வீரத்தையும் சக ஊழியர்களும் பொதுமக்களும் பாராட்டியுள்ளனர்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!