மாவோயிஸ்ட்டுகளின் நடத்திய தாக்குதலில் ஆந்திர மாநில எம்.எல்.ஏ சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரக்கு தொகுதி எம்.எல்.ஏ கிடாரி சர்வேஸ்வர ராவ். இவரும் முன்னாள் எம்.எல்.ஏ சிவேரி சோமாவும் இன்று காலை மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
பெண் மாவோயிஸ்ட் தலைமையிலாக குழுவினர் தர்மிகுண்டா பகுதியில் நடத்திய இந்த தாக்குதலில் அவர்கள் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்த சர்வேஸ்வர ராவ், பின்னர் தெலுங்கு கட்சியில் சேர்ந்தார். அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலதிக விவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!