விராத் கோலி குறித்த விமர்சனத்துக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாட்ஜ் மன்னிப்புக் கோரியுள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில், ’நாட்டுக்காக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பது எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தெரியும். எனது முந்தைய விமர்சனங்களுக்காக இந்திய மக்களிடமும், இந்திய கிரிக்கெட் அணியிடமும் குறிப்பாக, விராத் கோலியிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். யாரையும் புண்படுத்தும் நோக்கில் நான் கருத்துத் தெரிவிக்கவில்லை’ என்று பிராட் ஹாட்ஜ் தெரிவித்துள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இடையிலானத் தொடரை வெல்வது யார் என்ற முக்கியமான போட்டியில் இருந்து காயம் காரணமாக, விராத் கோலி விலகினார். ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காகவே விராத் கோலி அந்தப் போட்டியில் விளையாடுவதைத் தவிர்த்திருக்கலாம் என்று ஹாட்ஜ் விமர்சனம் செய்திருந்தார். ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் குஜராத் லயன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் ஹாட்ஜ் பணியாற்றி வருகிறார்.
Loading More post
HDFC வாடிக்கையாளர்கள் கணக்கில் ரூ.13 கோடி வரவு எப்படி?- வங்கி அதிகாரிகள் விளக்கம்
தோனி, ரோகித், கோலி இல்லாத முதல் ஐபிஎல் பைனல்!
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி