பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் தொடரில் விளையாடப் போவதாக வெளியான தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என பிசிசிஐ நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர். இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடரை, துபாயில் நடத்த பிசிசிஐ விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதற்கு அனுமதி கோரி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. தற்போது, அது உண்மையில்லை என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துள்ளது. எல்லையில் நிலவிய பதற்றமான சூழல் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடருக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு அனுமதி மறுத்திருந்தது.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி