உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு ஓராண்டுக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு மூன்றே மாதத்தில் திறந்து விட்டுள்ளது.
தமிழகத்துக்கு ஓர் ஆண்டுக்கு 177 புள்ளி 3 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதன்படி கடந்த மூன்று மாதங்களில் 87 புள்ளி 3 டிஎம்சி நீரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். ஆனால் கனமழை காரணமாக கடந்த 3 மாதங்களில் தமிழகத்துக்கு காவிரியில் 310 புள்ளி 6 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. இதனிடையே உச்சநீதிமன்ற உத்தரவை விட கூடுதலாக 133 புள்ளி 3 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்துவிட்டிருப்பது தெரிய வந்துள்ளது. தமிழகத்துக்கு ஓராண்டுக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு மூன்றே மாதத்தில் திறந்து விட்டுள்ளது.
Loading More post
தோனி, ரோகித், கோலி இல்லாத முதல் ஐபிஎல் பைனல்!
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி