பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 16ஆம் வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் எழுதி உள்ளனர். பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 16ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த ஆண்டு வரை பொதுத்தேர்வுகளின் முடிவுகளை ஊடகங்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் சென்று பெறும் நிலை இருந்தது. ஆனால் தற்போது ஊடகங்கள் பொதுத்தேர்வுகளின் முடிவுகளை இணையதளம் வாயிலாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளும் புதிய முறையை தேர்வுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளுக்கும் இந்த முறையை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்ய ஊடகங்களுக்கு தேர்வுத்துறை அறிவுருத்தியுள்ளது.
எனவே வரும் 16ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ஊடகங்களும் www.dge.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix