சேலம் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் சங்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் கெவின் ஹேரி. இவர் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதி முடித்துவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார். கெவின் ஹேரி நன்றாக படிக்கக் கூடிய மாணவர். எனவே, அவர் எம்.பி.பி.எஸ். படிப்பதில் மிகுந்த ஆர்வமுடன் இருந்துள்ளார். இதற்காக கெவின் ஹேரி, இரவுப் பகலாக நீட் தேர்வுக்கு படித்து வந்துள்ளார். இதன் காரணமாக கடந்த சில நாள்களாக கெவின், கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. நீட் தேர்வுக்கு தீர்வமாக படித்ததன் விளைவாக வீட்டில் இருப்பவர்களிடம் கூட சரியாக பேசவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் பிளாஸ்டிக் கவரை முத்தில் மாட்டிக்கொண்டு மூச்சை அடைத்து கெவின் ஹேரி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
சூறைக்காற்றால் குளிரும் டெல்லி! விமான சேவைகள் பாதிப்பு
'மதரஸா' என்ற வார்த்தையே இருக்கக் கூடாது - முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்