நடிகர் ஜீவா ‘கொரிலா’உடன் சேர்ந்து நடித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
நடிகர் ஜீவா மற்றும்‘அர்ஜுன் ரெட்டி’ஷாலினி பாண்டே இணைந்து நடித்து வரும் திரைப்படம் ‘கொரிலா’ இந்தப் படத்தின் இரண்டாவது ஷெட்யூல் தாய்லாந்து நாட்டில் படமாகி வந்தது. இதற்காக வரும் பிப்ரவரி மாதம் 17ம் தேதி கொரிலா படக்குழு தாய்லாந்து சென்றது. இந்தப் படப்பிடிப்பு என்பது மார்ச் 10 ஆம் தேதிவரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன் வேலைகள் தற்போதுதான் முடிவடைந்துள்ளன.
இது குறித்து நடிகர் ஜீவா தனது ட்விட்டர் பக்கத்தில் கொரிலா உடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நிறைவடைந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்