சென்னை அண்ணா சாலையில், திடீரென 10 அடி பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் இடத்திற்கு அருகே, தடுப்புகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் திடீரென 10 அடி பள்ளம் ஏற்பட்டது. இதனால் அங்கு சற்று நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்த போலீஸார், அந்த வழியே வந்த வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி அனுப்பினர். இதை தொடர்ந்து அந்தப் பள்ளத்தை மூடும் பணியில் மெட்ரோ நிர்வாக ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பள்ளம் ஏன்? ஏற்பட்டது என அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். இது தொடர்பாக கட்டிட அமைப்பு நிபுணர்கள், மெட்ரோ ரயில் பணி காரணமாக ஏற்பட்ட நில உட்கட்டமைப்பு சிதைவுகளும் இதற்கு ஒரு காரணம் என்கின்றனர்.
Loading More post
பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதா? அண்ணாமலைக்கு வலுக்கும் கண்டனம்
திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 4 கிமீ தூரம் நீளும் வரிசை
இன்று திறக்கப்படுகிறது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!