‘மெர்சல்’ 100வது நாள் கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள் மூழ்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு வெளியான விஜய்யின் ‘மெர்சல்’ திரைப்படம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. படத்தில் இடம் பெற்றிருந்த ஜிஎஸ்டி சம்பந்தமான வசனங்களை கண்டித்து பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். குறிப்பிட்ட வசனத்தை நீக்க வலியுறுத்தி குரல் எழுப்பி வந்தனர். இதனை கண்டித்தும் நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி உட்பட பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
மேலும் விஜய்யின் இயற்பெயரான ஜோசப் விஜய் ஒரு சர்ச்சையாக உருவெடுத்தது. பல கட்டங்களில் எதிர்ப்புக்கள் இருந்தாலும் திரைப்படம் மாபெரும் வெற்றியை அடைந்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படம் என்ற சாதனையை பெற்றது. இந்நிலையில் ‘மெர்சல்’ வெளியாகி இன்றுடன் 100 நாள்கள் முடிவடைந்துள்ளது. இதனை அவரது ரசிகர்கள் மிக உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!