விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீன் தொகடியா காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில், அகமதாபாத்தில் உள்ள பூங்கா ஒன்றில் நேற்று மாலை மீட்கப்பட்டார்.
சுயநினைவற்ற நிலையில் இருந்த அவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்திருந்ததால் உடனடியாக மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். வழக்கு ஒன்றுக்காக தொகாடியாவை கைது செய்ய ராஜஸ்தான் காவல்துறையினர் குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்த நிலையில், அவர் வீட்டிலிருந்து யாரிடமும் சொல்லாமல் வெளியேறியுள்ளார். இசட் பிரிவு பாதுகாவலில் உள்ள அவர், பாதுகாப்பு வளையங்களை மீறி காணாமல் போனதாக தகவல் பரவியதை அடுத்து குஜராத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Loading More post
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 4-ம் ஆண்டு நினைவுநாள்; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு
பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ராணுவ ரகசியங்களை வழங்கிய ராணுவ வீரர் கைது
கலால் வரியை குறைத்த மத்திய அரசு...சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?
அறந்தாங்கி: `பாதி வேலைதான் முடிஞ்சிருக்கு; ஆனா’ - இலவச வீடு கட்டுமானத்தில் ஊழல்?
`அப்போது இல்லாமல் இப்போது கேட்பதுதான் கூட்டாட்சியா?’- நிதியமைச்சர் பிடிஆர் கேள்வி
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!