பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் அய்யலூர் ஆட்டு சந்தையில் 1 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றிருப்பதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் வாரச்சந்தையில் இன்று ஆட்டு சந்தை நடைபெற்றது. வழக்கத்திற்கு மாறாக பொங்கல் பண்டிகையையொட்டி ஆடுகள் வாங்குவதற்காக கரூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் சந்தையில் குவிந்தனர். இதனால் அங்கு ஆடு வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு 4 ஆயிரம் ரூபாய் முதல் விற்பனை செய்யப்பட்டது. இன்று மட்டும் சுமார் 1,500க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு, சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பில் வர்த்தகம் ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்