சாதி மறுப்பு திருமணம் செய்த இளம் தம்பதியினர் கொடைக்கானல் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர்.
கொடைக்கானல் அருகே வில்பட்டியில் டிரைவராகப் பணிபுரியும் குகனும், அதே ஊரைச் சேர்ந்த கவுசல்யாவும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இருவர் வீட்டிலும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் முடித்துக் கொண்டனர். மேலும் தங்களது உயிருக்கு உத்திரவாதம் வேண்டி கொடைக்கானல் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
விபரம் கேள்விப்பட்ட இரு தரப்பினரைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கணக்கானோர் கொடைக்கானல் காவல் நிலையத்தின் முன்னே குவிந்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். கொடைக்கானல் காவல் நிலைய உதவி கண்காணிப்பாளர் செல்வம் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி அமைதிப்படுத்தினார். காவல் நிலையம் எதிரே நடந்த தள்ளுமுள்ளுவால் சிறிது நேரம் காவல் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.
Loading More post
இப்படி ஒரு சாண்ட்விச்சா? எப்பா ஆள விடுங்க - அலறும் Foodies; வீடியோ பகிர்ந்த ஒமர் அப்துல்லா
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'