அண்மையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் 4 பேர் கொண்ட குடும்பம் தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்தின் அதிர்ச்சியே விலகாத நிலையில், மாறாந்தை பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது.
ஆலங்குளம் அருகே மாறாந்தை பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் தனது மனைவி திவ்யதர்ஷினி, 6 வயது மகள், 4 வயது மகனுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று சென்றார். தனது சொத்துகளை உறவினர்கள் போலிச்சான்றிதழ் தயாரித்து அபகரித்து விட்டதாகவும் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் கூறி அசோக்குமார் தனது குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இதனை பார்த்தவர்கள் அவர்களை தடுத்தனர். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்