மதுரையில் குற்றங்களை குறைக்கும் வகையில் ’மதுரை காவலன்’ என்ற பெயரில் செல்போன் செயலியை மாவட்ட காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், பெண்களின் பாதுகாப்பு குறைந்து வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் தடுக்கவும், குற்றங்களை அதிகளவில் குறைக்கும் வகையிலும், மதுரை காவல்துறை மதுரை காவலன் என்ற பெயரில் புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெளியூர் செல்பவர்களின் வீடுகளை கண்காணிக்க முடியும், குற்றங்கள் குறித்து எளிதில் புகார் அளிக்க ஏதுவாகவும் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக காவல் துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் நடைபெற்ற இந்த செயலில் அறிமுக விழாவில் மதுரை சரக டிஐஜி பிரதீப்குமார், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் கலந்துக் கொண்டு இந்த செயலியை அறிமுகப்படுத்தினர்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்