ஐபிஎல் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பயிற்சியாளராக, தென்னாப்பிரிக்காவின் கேரி கிறிஸ்டன் நியமிக்கப்பட இருக்கிறார்.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர், கேரி கிறிஸ்டன். இவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்த போதுதான், இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பைய வென்றது. பின்னர் ஐபிஎல்-ல்லில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருந்த அவர் அதிலிருந்து விலகினார். இந்நிலையில் விராத் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு அவர் பயிற்சியாளர் ஆக இருக்கிறார்.
பதினோறாவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ஏலம், அடுத்த ஆண்டு ஜனவரி 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு அணியின் தங்கள் அணியின் 5 வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம். மற்ற வீரர்கள் ஏலத்திற்கு வருகிறார்கள். ஏலத்தில் வீரர்களை எடுக்க ஒவ்வொரு அணியும் ரூ.80 கோடி வரை பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதில் பெங்களூர் ராயல் சேஞ்சர்ஸ் அணி, விராத் கோலியுடன், டிவில்லியர்ஸ், சேஹல், கிறிஸ் கெய்ல் ஆகியோரை தக்க வைத்துக்கொள்ள இருக்கிறது.
Loading More post
கும்பகோணம்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
பரிதாபம் எப்படி வேலை செய்யுது பாத்தியா பையா.. இளைஞனின் சுவாரஸ்யமான ஏர்போர்ட் ட்ரிக்!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!