பிரான்ஸில் பெரிய பாறையினுள் தங்குவதற்கான அமைப்புகளை ஏற்படுத்திய விநோத மனிதர் அதனுள் குடிபுகுந்துள்ளார்.
ஒரு வார காலத்திற்கு பாறையினுள்ளேயே வசிக்க அவர் திட்டமிட்டுள்ளார். விநோதமான நடவடிக்கைகளுக்கு பேர் போன ஆப்ரகாம் போய்ன்சேவல் என்ற இந்த மனிதர், பெரிய பாறையை தேர்வு செய்து, அதனுள்ளே ஒரு மனிதன் தங்கும் அளவு செதுக்கி, உணவு பொருட்களை வைக்கவும் இடங்களை உருவாக்கியுள்ளார். காற்று வந்து செல்லும் வசதியும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாரீஸ் அருங்காட்சியகத்தில் பார்வையாளர்கள் முன்னிலையில் பாறையினுள் குடிபுகுந்த ஆப்ரகாம் போய்ன்சேவல் ஒரு வாரத்திற்கு இதிலிருந்து வெளியேற மாட்டாராம். முன்னதாக இதே நபர் கரடி சிலையினுள் இது போன்ற அமைப்பினை ஏற்படுத்தி இரண்டு வாரங்கள் தங்கி இருந்தார்.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்