கேரள நடிகை கடத்தப்பட்ட வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டிருந்த நடிகர் திலீப்பின் பாஸ்போர்ட்டை 7 நாள் கெடுவில் கொச்சி அங்கமாலி குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு வழங்கியுள்ளது.
இந்த வழக்கில் 85 நாள்கள் சிறையில் இருந்த நிலையில் தற்போது ஜாமினில் உள்ளார் திலீப். இந்நிலையில் துபாயில் நடக்கும் தனது உணவக திறப்பு விழாவில் பங்கேற்க அனுமதித்து தனது பாஸ்போர்ட்டை வழங்கி உதவுமாறு கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தொடுத்திருந்தார். அவரது மனுவை ஏற்ற கேரள உயர் நீதிமன்றம், திலீப் ஜாமினில் வெளிவந்தபோது ஒப்படைத்திருந்த அவரது "பாஸ்போர்ட்"டை ஏழு நாட்களுக்கு வழங்க கொச்சி அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, நேரில் ஆஜரான நடிகர் திலீப்பிற்கு ஏழு நாள் கெடுவில் கொச்சி அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பாஸ்போர்ட்டை வழங்கியது.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai