இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி, நாக்பூர் மைதானத்தில் பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்தப்பட்டுள்ள நாயுடன் விளையாடி மகிழ்ந்தார்.
இலங்கை அணியுடன் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது. இதன் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று காலை தொடங்குவதற்கு முன், அங்கு பாதுகாப்புப் பணிக்கு பயன்படுத்தப்பட்ட நாயைக் கண்டார். நாய்களின் காதலரான விராத், உடனே அதனுடன் விளையாட ஆரம்பித்துவிட்டார். சிறிது நேரம் அவர் விளையாடிய காட்சியை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
நாயுடன் கோலி விளையாடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!