மத்திய அரசு ஊழியர்கள் புதிய வீடு வாங்குவதற்கான முன்பணம் 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது.
8 புள்ளி ஐந்து பூஜ்யம் என்ற வட்டி விகிதத்தில் இந்தத் தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்தத் தொகையை 20 ஆண்டு காலத்திற்கு திருப்பிச் செலுத்தலாம் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். அந்த காலக்கட்டம் முடியும் போது வட்டியுடன் ஊழியர்கள் செலுத்தியிருக்கும் தொகை 51 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக இருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
Loading More post
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
புகாரை ஏற்க மறுத்த போலீஸ்: சிசுவின் சடலத்துடன் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட தந்தை
கும்பகோணம்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
பரிதாபம் எப்படி வேலை செய்யுது பாத்தியா பையா.. இளைஞனின் சுவாரஸ்யமான ஏர்போர்ட் ட்ரிக்!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!