காப்பீட்டு பாலிசிகள் வைத்திருப்பவர்கள் அதனுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் இதைத் தெரிவித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தின் படி காப்பீட்டு பாலிசியுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என அந்த ஆணையம் கூறியுள்ளது. அரசின் சட்டத்திருத்தத்தை ஒட்டி அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களின் காப்பீட்டு எண்ணை பாலிசியுடன் இணைக்கும் நடவடிக்கையை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் அந்த ஆணையம் அறிவுறுத்தியுள்ளது
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்