தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழ் பயில தொடங்கியுள்ளார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக அக்டோபர் 6-ம் தேதி பன்சாரிலால் பதவியேற்றார். மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா தொகுதியைச் சேர்ந்த இவர் ஆங்கிலம், இந்தி மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்.
இந்த நிலையில், ஆளுநர் பன்சாரிலால் தனது சொந்த விரும்பத்தின் பெயரில் தமிழ் மொழியை கற்க தொடங்கியுள்ளார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ் ஆசிரியர் ஒருவரிடம் தமிழ் மொழியை ஆளுநர் கற்க தொடங்கி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், செம்மொழியான தமிழை கற்பதன் மூலம் தமிழக மக்களுடன் தொடர்பு கொள்வதற்கு எளிதாக இருக்கும் என ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்