இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் விசாரணைக்காக டிடிவி தினகரன் தரப்பினர் டெல்லி சென்றுள்ளனர்.
இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சி பெயர் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் நாளை நடைபெறவுள்ள விசாரணையில் ஆஜராவதற்காக டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த பிரமுகர்கள் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன், ரத்தினசபாபதி உள்ளிட்ட 20 பேர் டெல்லி சென்றுள்ளனர். டெல்லி புறப்படும் முன்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!