விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியான மெர்சல் திரைப்படம் முதல் நாளில் மட்டும் 33 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
உலகம் முழுவதும் 3,292 திரையரங்குகளிலும், தமிழகத்தில் 750-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் மெர்சல் திரைப்படம் வெளியானது. முதல்நாள் தமிழகம் முழுவதிலும் 28 கோடி ரூபாய் வசூலான நிலையில், சென்னையில் மட்டும் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் வசூலானதான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. படம் வெளியான இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 35 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் தலைப்பு, விலங்குகள் நல வாரியத்தின் தணிக்கை, ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம் போன்ற கருத்துக்களால் பாஜகவின் எதிர்ப்பு, பெங்களூரு, மைசூரு ஆகிய நகரங்களில் கன்னட அமைப்புகளின் எதிர்ப்பு ஆகிய பல்வேறு தடைகளையும் தாண்டி விஜயின் மெர்சல் படம் வசூலை குவித்து வருகின்றது.
Loading More post
`அப்போது இல்லாமல் இப்போது கேட்பதுதான் கூட்டாட்சியா?’- நிதியமைச்சர் பிடிஆர் கேள்வி
மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி தோல்வி: பெங்களூரு அணிக்கு அடித்த அதிர்ஷ்டம்
மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் மீது பாஜக நிர்வாகி சரமாரி தாக்குதல் - பரிதாபமாக உயிரிழப்பு
மே மாதத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணை... வரலாற்றில் முதல்முறை!
ஜம்மு: நெடுஞ்சாலை சுரங்கப்பாதை விபத்து - 10 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!