குர்திஸ்தானின் கிர்குக் நகரில், குர்து வீரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய நிலைகளை ஈராக்கிய அரசுப் படைகள் கைப்பற்றியுள்ளன.
ஈராக்கில் இருந்து தனி நாடாக பிரிந்து செல்வதற்காக குர்திஸ்தான் பகுதியில் 3 வாரங்களுக்கு முன் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ஐஎஸ் பயங்கரவாதிகளை விரட்டி அடிப்பதற்காக, குர்திஸ்தான் பகுதிக்கு வழங்கப்பட்ட கிர்குக் நகரை திரும்பப் பெற ஈராக் அரசு முடிவு செய்து, படைகளை அனுப்பி வைத்தது. இதன் காரணமாக அந்நகரில் வசித்து வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேறிய நிலையில், தங்களை தடுத்த குர்து வீரர்களுடன் சண்டையிட்டு, முக்கிய ராணுவத் தளம், விமான நிலையம், எண்ணெய் வயல் உள்ளிட்ட முக்கிய நிலைகளை ஈராக்கிய படைகள் கைப்பற்றியுள்ளன. மேலும் அங்கிருந்த குர்து தேசிய கொடியும் இறக்கப்பட்டு, ஈராக்கிய கொடி பறக்கவிடப்பட்டது.
Loading More post
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
45 நாள் கெடு.. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு மீண்டும் அபராதம்! செபியின் 186 பக்க அறிக்கை!
டாஸ்மாக் போல் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
ட்விஸ்ட் கொடுத்த பட்னாவீஸ்.. முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே - லேட்டஸ்ட் டாப் 5 சம்பவங்கள்!
'பதவி கொடுத்த பிறகுதான் எடப்பாடியின் குணம் தெரிந்தது' - டிடிவி தினகரன் ஆதங்க பேட்டி
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!