தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டுவர 6 மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஷ்வினி குமார் தவுபே தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்னை வந்த அஷ்வினி குமார், முன்னதாக பாரதிய ஜனதா மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் சுகாதாரத்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்குச் சென்ற மத்திய அமைச்சர், டெங்கு பாதித்த நோயாளிகளைச் சந்தித்து நலம் விசாரித்தார்.
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டுவர 6 மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதன்பின், கிரீன் வேய்ஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்திற்குச் சென்ற மத்திய அமைச்சர், டெங்கு கட்டுப்பாட்டு பணிகள் குறித்து அவருடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது டெங்கு பாதிப்பு குறித்த அறிக்கையை மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.
Loading More post
`அப்பா, அம்மா... என் இறப்பிலாவது சேருங்க’- 12ம் வகுப்பு மாணவர் எடுத்த விபரீத முடிவு
கியான்வாபி மசூதியில் சிவலிங்கமா? உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
ட்விட்டரில் திடீரென டிரெண்டான விஜய்யின் 'பீஸ்ட்' கிளைமேக்ஸ் காட்சி - என்ன காரணம்?
ஐபிஎல் 'பிளே-ஆஃப்' ரேஸில் முந்தியது டெல்லி: பஞ்சாப் பரிதாப தோல்வி
சர்வதேச பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது பெற்ற மதுரைக்காரர்: யார் அவர்? என்ன சாதனை?
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்