அடைத்து வைப்பதற்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஒன்றும் சிட்டுக்குருவிகள் அல்ல என பெரம்பலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் சிறைப்பிடித்து வைத்துள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இது குறித்து பெரம்பலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ தமிழ்செல்வன் கூறுகையில், அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாகவும் சுதந்திரமாகவும்தான் உள்ளனர். சுய விருப்பத்தின் பேரிலே அவர்கள் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிறைப் பிடித்து வைக்க அவர்கள் ஒன்றும் சிட்டுக்குருவிகள் அல்ல எனவும் அவர் கூறினார். எம்எல்ஏக்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக திமுக விஷம பரப்புரை செய்கிறது என்றும் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!