சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் சசிகலா பதவியேற்பு விழாவுக்காக அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளரான சசிகலா எம்எல்ஏக்கள் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரை முதலமைச்சர் ஆக்குவதற்கான எற்பாடுகள் நடைபெற்றன. முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்வதாக ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார். இதனையடுத்து சசிகலாவை முதலமைச்சராக்க சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.
சென்னை பல்கலைக்கழக வளாகம் முழுவதும் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர். இந்நிலையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா ஆகியோர் நேற்று ஆளுநர் வித்யாசாகர் ராவை தனித்தனியாக சந்தித்தனர்.
இந்த சந்திப்புக்கு பின்னர் ஆளுநரிடம் இருந்து எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. இதனையடுத்து சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்திற்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!