கேரள அரசு மருத்துவமனைகளில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், மலப்புரம் அருகே தங்கி பணிபுரிந்து வருகிறார். அங்கு அவருக்கும் அவரது நண்பர் கோடீஸ்வரன் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், ராஜேந்திரனின் காலை கோடீஸ்வரன் அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதையடுத்து ராஜேந்திரன் குட்டிபுரம் மற்றும் கோழிக்கோடு அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டும் அங்கு உரிய காரணமின்றி சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், மருத்துவர்கள் தங்கள் பொறுப்பை தட்டிக்கழிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே, ராஜேந்திரனை அவசரமாக கோவைக்கு அழைத்து வந்து அங்குள்ள அரசு மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்துள்ளனர்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்