கமல், 100 நாட்களில் தேர்தல் வந்தால் கூட சந்திக்கத் தயார் என்றும், தனியாகப் களம் காணப் போவதாகவும் அதிரடியாக பேசியிருந்தார். இதுகுறித்து மக்களின் மனதை அறியும் விதமாக, புதிய தலைமுறை இணையதளத்தில் கருத்து கேட்கப்பட்டது.
அதற்கு தேர்தலை சந்திக்க தயார் என கமல் கூறியிருப்பது, உண்மையான சமூக அக்கறை என 64.6 சதவிகித மக்கள் வாக்களித்துள்ளனர். வழக்கமான அரசியல் ஆசை என 20.2 சதவிகித மக்களும், அசட்டுத் துணிச்சல் என 15.2 சதவிகித மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்