மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூ ரூ. 1100 விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் 600 ரூபாய் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்னர்.
தென் மாவட்டங்களின் பிரதான மலர் சந்தையாக விளங்கும் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையான உயர்ந்துள்ளது. நாளை முகூர்த்த நாள் என்பதாலும் பூக்களின் வரத்து வழக்கத்தை விட குறைந்துள்ளதாலும் மல்லிகை உள்ளிட்ட பிரதான பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது,
நேற்று வரை 500 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை பூ இன்று 600 ரூபாய் விலை உயர்ந்து 1100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல் நேற்று வரை 600 ரூபாயாக்கு விற்பனையான பிச்சி பூ 400 ரூபாய் விலை அதிகரித்து 1000 ரூபாய்க்கும், 400 ரூபாய்க்கு விற்பனையான கனகாம்பரம் 400 ரூபாய் விலை அதிகரித்து 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
முல்லை பூ 500 ரூபாய்க்கும், கேந்தி பூ 50 ரூபாய்க்கும், அரளி பூ 100 ரூபாய்க்கும், சம்மங்கி 120 ரூபாய்க்கும் விற்பனையாகிறது கொரோனா காலத்தில் மல்லிகை பூ சாகுபடியை மேற்கொள்ள முடியாமல் பெரும்பாலான விவசாயிகள் மல்லிகை பூ சாகுபடியை கைவிட்டதால் மல்லிகைப் பூவின் வரத்து குறைந்து விலை தொடர்ந்து உயர்ந்து காணப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
Loading More post
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.94.23 லட்சம் ரொக்கம் பறிமுதல் - தீவிர விசாரணை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'