மலைப்பிரதேசங்களில் ஒன்றான சிம்லாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரலாறு காணாத பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கு இது ஒரு சிறந்த இமாச்சல பிரதேச அனுபவத்தை சுற்றுலாப் பயணிகளுக்குக் கொடுத்திருப்பதாக தெரிவிக்கின்றனர். சாலைகளை மூடியுள்ள பனியானது, வெள்ளைக் கம்பளத்தை சுற்றுலாப் பயணிகளுக்கு விரித்து வரவேற்ற வண்ணம் திகழ்கிறது. ரயில் தண்டவாளங்களை பனி மூடியுள்ள புகைப்படங்களை ரயில்வே நிர்வாகம் பகிர்ந்திருப்பது பார்ப்போரை கவர்ந்த வண்ணம் உள்ளது.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்