உக்ரைன் பகுதியை பிடிக்க ரஷ்யா மேற்கொண்டு முயற்சி எடுத்தால், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புகளை முழுமையாக வாபஸ் பெற்றுக் கொண்டதற்காக வருத்தம் தெரிவிக்கப் போவதில்லை என்றும் கூறினார். உக்ரைன் விவகாரம் குறித்து பேசிய பைடன், ரஷ்யா ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தால், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.
உக்ரைனின் பாதுகாப்பிற்காக அதிநவீன ராணுவ உபகரணங்கள் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் போர் தொடுக்க முயன்றால், ரஷ்யாவுக்கு தான் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்றும் கூறினார்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!