சென்னை, புறநகர் பகுதிகளில் கட்டப் பஞ்சாயத்துகளை தடுக்க 'என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்' வெள்ளத்துரை தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டப் பஞ்சாயத்துகளை தடுக்க என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் எஸ்.பி வெள்ளத்துரை தலைமையில் சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புப் படை, கட்டப் பஞ்சாயத்துகளை கண்காணித்து தடுப்பது மட்டுமின்றி, தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் தொழில் நிறுவனங்களுக்கு தொல்லை தரும் நபர்களை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை புறநகர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கூடுதல் எஸ்.பி. வெள்ளத்துரை தலைமையிலான குழு கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டப்பஞ்சாயத்துகள் நடைபெறுவதாக கருதப்படும் இடங்களில் 20 நாட்களாக சிறப்பு படை கண்காணித்து வருகிறது.
Loading More post
`மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்’- ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
நேபாளத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புத்தர் பிறந்த இடத்தில் வழிபாடு
பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்: வைரல் வீடியோ
இலங்கை தமிழர் நிவாரண நிதி: திண்டுக்கல் ஆட்சியரிடம் ரூ.10 ஆயிரம் வழங்கிய யாசகர்
``செத்து மடிந்த பிறகு தான் நாங்கள் இந்துவாக தெரிகிறோமா?”- அண்ணாமலைக்கு சீமான் கேள்வி
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?