பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 186 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டதை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக பிரிட்டனில் நோய் பரவல் மிக வேகமாக உள்ளது. அங்கு 20 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது. இதுவே 10 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு என்ற அளவுக்கு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
நீதிமன்றத்தின் கதவை தட்டும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏகள்! லேட்டஸ்ட் டாப் 10 தகவல்கள்
’பஞ்சாங்கம்’ என்ற வார்த்தையை விட்டுவிடுங்க; நான் சொன்ன உண்மைய பாருங்க - மாதவன் விளக்கம்
திரையில் வீராங்கனைகளாக ஒளிரப்போகும் பாலிவுட் பிரபலங்கள் யார் யார்?
எல்ஐசி ஐபிஓ: ரூ.1.8 லட்சம் கோடி இழப்பு! இன்னும் சரியும்! முதலீட்டாளர்கள் வருத்தம்!