தேரா சச்சா சௌதா தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங்கிற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்க உள்ளதையடுத்து பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பதற்றம் நிலவி வருகிறது.
15 ஆயிரம் துணை ராணுவப்படை உட்பட பல்லாயிரக்கணக்கான வீரர்கள் பாதுகாப்புப்பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். தொலைபேசி வழி இணைய சேவை 72 மணிநேரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இரண்டு பெண் சீடர்களை, பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக எழுந்த புகாரையடுத்து குர்மீத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா செல்லும் 29 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே சட்டத்தை மதித்து இன்று நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாகவும் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் குர்மீத் ராம் ரஹிம் சிங் தெரிவித்துள்ளார்.
Loading More post
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
இதயங்களை வென்ற ரஜத் படிதார் - லக்னோவை வீழ்த்தி அசத்திய பெங்களூரு
ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கு: எப்ஐஆரில் இருந்து சிலரது பெயரை நீக்க நடவடிக்கை
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!