சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பை தரமற்ற முறையில் கட்டியதாக, கட்டுமான நிறுவனத்துக்கு அரசு அனுப்பிய நோட்டீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கே.பி.பார்க் பகுதியில் 112 கோடி மதிப்பில் ஆயிரத்து 920 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. அவற்றில் சிமென்ட் பூச்சு உதிர்ந்து வந்த நிலையில், கட்டுமானம் தரமற்ற முறையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்பை கட்டிய பி.எஸ்.டி நிறுவனத்தை ஏன் தடை பட்டியலில் சேர்க்கக்கூடாது என விளக்கமளிக்கக்கோரி, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியது.
அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், குடியிருப்புகளை சரி செய்துதரும் பணி 93 சதவிகிதம் முடிந்துவிட்டதாகவும், இந்நிலையில் தடை பட்டியலில் சேர்த்தால் அது சீரமைப்பு பணிகளை பாதிக்கும் என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதிகள், நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்ததோடு விசாரணையை அடுத்த மாதம் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதனைப்படிக்க...தந்தை குறித்து அவதூறு: ஜெயக்குமார் - செல்லூர் ராஜூ இடையே கடும் வாக்குவாதம்
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்