சீன முன்னாள் துணை அதிபர் மீது டென்னிஸ் வீராங்கனை பாலியல் புகார் அளித்திருந்த நிலையில், அந்நாட்டில் டென்னிஸ் தொடர்களை சர்வதேச மகளிர் டென்னிஸ் சங்கம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீராங்கனை பெங் சுகாய், அந்நாட்டின் முன்னாள் துணை அதிபர் ஷாங்க் கயோலி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைதளத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அவரது பதிவும் நீக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பெங் சுகாய்-க்கு ஆதரவு அளிக்கும் வகையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் சங்கம் களமிறங்கியுள்ளது. பாலியல் புகார் குறித்து நேர்மையான முறையில் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
டென்னிஸ் வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் கடமை தங்களுக்கு இருப்பதாகக் கூறியுள்ள சர்வதேச மகளிர் டென்னிஸ் சங்கம், சீனாவில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் தற்காலிகமாக கைவிடப்படுவதாக அறிவித்துள்ளது.
Loading More post
மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி! அதிர்ந்துபோன வாடிக்கையாளர்!
'ஆர்சிபி அணி அந்த 3 வீரர்களை மட்டும் நம்பியில்லை' - ஆகாஷ் சோப்ரா
ஐஏஎஸ் அதிகாரிக்காக மைதானங்கள் காலி செய்யப்படுவதா? டெல்லி அரசு அதிரடி உத்தரவு
ஜிஎஸ்டி வரி உயர்வு முடிவை தள்ளிவைக்கும் மத்திய அரசு.. என்ன காரணம்? முழு விபரம்!
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!