கடலூர் மாவட்டத்தில் வெல்லிங்டன் நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை நெருங்கும் நிலையில், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தில் உள்ள வெலிங்டன் நீர்த்தேக்கம், தொடர்கனமழை காரணமாக முழு கொள்ளளவை தொடும் நிலையில் உள்ளது. மொத்தம் 29 அடி கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத்தில் தற்போது, 27 புள்ளி 50 அடி அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பாதுகாப்பு கருதி விநாடிக்கு 200 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பிரெஞ்சுக்காரர்களால் கட்டப்பட்ட தடுப்பணையின் நடுப்பகுதி முழுமையாக உடைந்தது. தமிழ்நாட்டின் வீடூர் அணையிலிருந்து திறக்கப்பட்டு தண்ணீர் சங்கராபரணி ஆற்றில் வெள்ளமாகப் பாய்கிறது. இந்த வெள்ளத்தால் புதுச்சேரியில் செல்லிப்பட்டு- பிள்ளையார்குப்பம் இடையே அமைந்துள்ள இந்த தடுப்பணையின் மையப்பகுதி உடைந்தது.
இதனைப்படிக்க...சத்தியமங்கலம்: புள்ளிமானை பிடிக்கச் சென்ற பெண் சிறுத்தைக்கு நேர்ந்த பரிதாபம்
Loading More post
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
சென்னையில் ‘ரூட் தல’ விவகாரம்: பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்
வருகிறது புது அப்டேட்! ஸ்டேட்டஸ் பிரிவை மிகவும் பயனுள்ளதாக மாற்ற வாட்ஸ்அப் திட்டம்!
அமித் ஷாவுக்கு துணிச்சல் இருந்தால் இதை செய்யட்டும்... ராஜஸ்தான் முதல்வர் சவால்
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?